சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி

தமிழ்ச் சங்கம் 35 வயதுக்குட்பட்ட இளையவர்களிடையே நடாத்திய விவாதச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 16.09.2018 திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அரங்கில்  நடைபெற்றது. இதில் சுவாமி விபுலானந்தர் அணியும் தேசக்கவிஞர் புதவை இரத்தினதுரை அணியும் மோதின. இருபத்தோராம் நூற்றாண்டு தமிழை இறுதி செய்யும்  உறுதி செய்யும் எனும் தலைப்பில் அமைந்த இவ் விவாதத்தில் இறுதி செய்யும் எனப் பேசிய சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி பெற்றது.  அவர்களுக்கான வெற்றிக்கேடயத்தை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கி வைத்தார். 

Bookmark the permalink.

Leave a Reply