சிலப்பதிகார முத்தமிழ் விழா 18 மற்றும் 19ம் திகதிகளில் நல்லூரில்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் திருவையாறு ஐயா தமிழ் கல்விக் கழகம் மற்றும் தமிழ் ஆடற்கலை மன்றம் இணைந்து நடாத்தும் சிலப்பதிகார முத்தமிழ் விழா எதிர்வரும் 18 மற்றும் 19 ம் திகதிகளில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. காலை மற்றும் மாலை அமர்வுகளாக நடைபெறும் இவ் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றள்ளதுடன் கவியரங்கம் பட்டிமன்றம் ஆய்வரங்கம் என பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ் அமுதம் பருக அனைவரையும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினர் அன்போடு வரவேற்கின்றனர். 

Bookmark the permalink.

Leave a Reply