கவிதைப் பட்டறை கவிதைப் போட்டி முடிவுகள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த் துறையும் இணைந்து நடாத்திய கவிதைப் பட்டறையின் முடிவில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரிவு கீழ்ப்பிரிவு

முதலாம் இடம்  நேமிதா இரவீந்திரமூர்த்தி – தரம் 11 இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம்

இரண்டாம் இடம் பிரதாஐினி முத்தமிழ்ச்செல்வன் – தரம் 11 யாழ்.இந்து மகளிர் கல்லூரி

மூன்றாம் இடம் பவதாரணி பிரதீபன் – தரம் 10 மகாஐனக் கல்லூரி

பிரிவு மேற்பிரிவு

முதலாம் இடம் விதுசா வாசுதேவன் – உயர்தரம் 2015 மகாஐனக் கல்லூரி

இரண்டாம் இடம் பிரான்சிஸ் கிசாந்தினி உயர்தரம் 2015 புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்

மூன்றாம் இடம் இ.கஸ்தூரி உயர்தரம் 2015 கொக்குவில் இந்துக் கல்லூரி

 

திறந்த பிரிவு

முதலாம் இடம் தர்சிகா மனோகரன் பேராதனைப் பல்கலைக்கழகம்

இரண்டாம் இடம் சிவசங்கரி சிவமோகன் உபகாப்பாளர் யாழ்.பல்கலைக்கழகம்

மூன்றாம் இடம் தர்சிகா பாலயோகன் சித்தமருத்துவத்துறை யாழ்.பல்கலைக் கழகம்

இவர்களுக்கான பரிசில் வழங்கல் 14.12.2014 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச்சங்கம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடாத்தவுள்ள நாவலர் விழாவில் வைத்து வழங்கப்படவுள்ளது.

Bookmark the permalink.

Leave a Reply