தமிழ்ச் சங்க பெருந்தலைவருக்கு பவள விழா

கனடாவில் பெரிய சிவன் கோவிலில் கடந்த் 24.01.2015 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகைசார் வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந்தலைவருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அகவை எழுபத்தைந்து எய்தியமையிட்டான பவளவிழா இடம்பெற்றது.
.
வண.பேராசிரியர் ஏ.ஜெ.வி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தமிழில் மொழிபெயர்த்த யப்பானியக் காதல் பாடல்கள் என்ற நூல் வெளியிட்டுவைக்கப்பபட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தும்பளை மற்றும் திருகோணமலை நலன்புரிச் சங்கங்கள் இணைந்து மேற்கொண்டிருந்தன.

Bookmark the permalink.

Leave a Reply