தமிழ்ச்சங்க உபதலைவர் பேராசிரியர். கி.விசாகரூபனின் வாழ்த்து..

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்துக்கு நீண்ட ஒரு வரலாறு உண்டு. 1900 களில் உருவாக்கப்பட்ட இச்சங்கம் சிலகாலம் உயிர்த்துடிப்புடன் இயங்கிப் பின்னர் செயலிழந்து போனது. சைவத்துக்கும் தமிழுக்கும் பேர் போன யாழ்ப்பாணத்தில் தமிழை வளர்த்திடத் தமிழ்ச் சங்கம் ஒன்று இல்லாத குறையைத் தமிழார்வலர்கள் பலரும் உணர்ந்து கொண்டதன் பயனாக 2011 இல் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது. தமிழ்மொழி தமிழர் பண்பாடு குறித்த நெயற்றிட்டங்களை முன்னெடுத்து அவற்றுக்கீடாகத் தமிழ்மொழியை அதன் பெருமையைää வளமையை … மேலும் வாசிக்க