ஆசிரியர் கணேசமூர்த்தி ஓய்வு பெறுகிறார்.

கோண்டாவில் இந்துக் கல்லூரியின் தொடர்பாடலும் ஊடகக் கற்கைநெறியும் பாட ஆசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினருமாகிய திரு. ந.கணேசமூர்த்தி அகவை அறுபது எய்தி 21.09.2018 (வெள்ளி) அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார். 22 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளைக் காண்கிறார். காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் சிறந்த மேடைப்பேச்சாளர்.பத்தி எழுத்தாளர் எனப் பல தளங்களில் … மேலும் வாசிக்க