தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்நாள் பொருளாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதியுமான சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரவு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020 காலமானார். 10.04.1942 இல் புத்தூரில் பிறந்த இவர் தற்போது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். திருநெல்வேலியில் பேராசிரியர் வேல்நம்பியின் இல்லத்திலும் தொடர்ந்து நீர்வேலியில் மகளின் இல்லத்திலும் வசித்தார். இவரின் இறுதிக் கிரியைகள் நாளை … மேலும் வாசிக்க