சிறப்புற்ற ஆடிப்பிறப்பு விழா -2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப்புலவர் நினைவரங்கமும் 16.07.2019 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்க உறுப்பினர் ஐீவா.சஐீவன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புலவரின் சிலைக்கு தமிழ்ச் சங்க பெருந்தலைவர் தகைசார் பேராசி்ரியர் அ.சண்முகதாசும் பாடசாலை நிறுவுனரின் சிலைக்கு பாடசாலை அதிபர் திரு.கிருஸ்ணாணந்தாவும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து இறைவணக்கம் தமிழ்த் தெய்வ வணக்கத்தை நவாலி மகாவித்தியாலய மாணவிகள் நிகழ்த்தினர். வரவேற்புரையை … மேலும் வாசிக்க