திருக்குறள் தேர்வு 2019 இன் முடிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் உயர்தர மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை (02.03.2019) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் 26 உயர்தரப் பாடசாலைகளில் இருந்து 800 பேர் விண்ணப்பித்து 620 பேர் தோற்றிய இத்தேர்வின் பிரகாரம் முதல் எட்டு இடங்களைப் பெற்றுள்ளவர்களுகக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் எதிர்வரும் சனிக்கிழமை (09.03.2019) தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படவுள்ளது. பரிசில் பெறவுள்ளவர்களின் விபரம் வருமாறு – முதலாம் இடம் … மேலும் வாசிக்க