மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழிக் கருத்தரங்குகள்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுக்கும் இணையவழிக் கருத்தரங்குகள் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை வார நாள்களில் இடம்பெறவுள்ளது. இலங்கைத் தமிழும் தமிழரும் என்ற மையப்பொருளில் இடம்பெறும் இக்கருத்தரங்கில் இலங்கைத் தமிழரின் நிலை, இலங்கைத் தமிழ் இலக்கியம், இலங்கையில் தமிழர் கல்வி, இலங்கைத் தமிழ்க்கலைகள், இலங்கைத் தமிழ் ஊடகங்கள் என்ற பொருண்மைகளில் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் … மேலும் வாசிக்க








