இனம் மதம் மொழி கடந்து ஒன்றிணைந்து வன்முறைக் கலாசாரத்தை ஒழிப்போம்
கிறிஸ்தவ மக்களின் புனித வழிபாட்டுக்குரிய நாளான ஈஸ்டர் நாளில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் மனித நேயம் கொண்ட அனைவரினது இதயத்தையும் சுக்குநூறாக்கியுள்ளது. மனஅமைதி வேண்டி வாழ்வில் செழுமை வேண்டி இறைபிரார்த்தனையில் ஈடுபட்ட வேளை நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களினால் உறவுகளைத் தொலைத்து அல்லறும் அப்பாவிகளின் இடத்தில் எம்மை வைத்து உணரும் போது இதயத்தின் வேதனை இன்னும் இரட்டிப்பாகின்றது. ஏனோ தெரியவில்லை இலங்கை தேசத்தில் ஏப்பிரல் மே மாதங்கள் கடந்த சில வருடங்களாக பெரும் … மேலும் வாசிக்க










