சிறப்பாக நடைபெற்ற திருக்குறள் தேர்வு -2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் உயர்தர கலைப்பிரிவில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களிடையே நடத்திய திருக்குறள் போட்டி 02.03.2019 சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந் நிகழ்வின் பதிவுகள்..

Bookmark the permalink.

Leave a Reply