இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு விழா

பாடசாலை மட்டத்தில் இளையோரைத் தமிழ்த்துறையில் ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பாடசாலை மட்ட விழாக்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் முதல் நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சி.வை. தாமோதரம்பிள்ளை விழாவாக இடம்பெற்றது. . 29.01.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமை தாங்கினார். சிறுப்பிட்டியில் உள்ள சி.வை.தா. நினைவு மன்றத்தின் பொருளாளரும் முன்னாள் … மேலும் வாசிக்க