புத்தகம் அன்பளித்தோர்
தமிழ்ச்சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி வடபுல மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்களுக்காக தம்மால் எழுதப்பட்ட,தொகுக்கப்பட்ட மற்றும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை பலரும் அன்பளிப்புச் செய்திருந்தனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் வெளிப்படைத் தன்மை கருதி அன்பளிப்புச் செய்தோர் விபரங்களையும் வெளியிடுகின்றோம். 1.பேராசிரியர் மா.சின்னத்தம்பி இலங்கைப் பொருளாதாரம் – 05 ஆசிரியர் வழிகாட்டி 05 கல்வியலாளன் 01 மொத்தம்11 … மேலும் வாசிக்க