ஈழத்து நாவலாசிரியர் கே. டானியல் நினைவு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தமிழியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 18.03.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஈழத்து நாவலாசிரியர் கே. டானியல் நினைவு விழா இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அழைப்பிதழை இணைப்பில் காண்க.
(இத்தொடரின் முதல் நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சி.வை.தாமோதரம்பிள்ளை விழாவாகவும் இரண்டாவது நிகழ்வு யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் வீரமாமுனிவர் விழாவாகவும் இடம்பெற்றிருந்தன. தற்போது நடைபெறவிருப்பது மூன்றாவது நிகழ்வு ஆகும்.)
Daniel 01 Daniel 02
Bookmark the permalink.

Leave a Reply