யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாகிய கௌரவ சிவஞானம் சிறிதரனின் அன்புத் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 24.05.2016 அன்று இறைபதம் அடைந்தார். எதிர்வரும் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சியில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் யாவருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
தளத்தின் அகத்தே
-
பதிவுகள்
- தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் நிகழ்வுகள்
- அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்
- காரை கவிஞர் வடிவழகையனின் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா
- பாரதியார் பிறந்தநாளில் தமிழ்ச் சங்க வழிபாடு
- சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் நாவலர் நினைவரங்கம் -2021
- சைவத் தமிழின் செழுமையைப் பேண உழைத்த பெருந்தகை சைவப்புலவர் சு.செல்லத்துரை
- தமிழ்க் கடவுள் ஆலயத்தின் தலைமகனுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி
- இணையவழியில் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா
- உலகத்திசைகளுக்கு தமிழர் பாரம்பரிய கலைவடிவங்களைக் காவிச்சென்றவர் கலைத்தூது கலாநிதி மரியசேவியர் அடிகளார்
- தமிழர் இசைவடிவத்தின் காவலரான கணபதிப்பிள்ளை ஐயா காலத்தால் மறக்கமுடியாத கலைப் பொக்கிசம்
மேனாள் தலைவரின் அகத்தின் கண்…
கருத்துமையம்