தமிழ்ச்சங்கத்தால் கு.றஜீபனின் சீத்துவக்கேடு கவிதைத்தொகுதி வெளியிடப்பட்டது.

கு.றஜீபனின் சீத்துவக்கேடு என்ற கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமை தாங்கினார்.
நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ஆற்றினார். நூலின் முதற்பிரதியை விரிவுரையாளர் அருள்நங்கை சண்முகநாதன் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் சோ.பத்மநாதன் ஆய்வுரை நிகழ்;த்தினார். கு.றஜீபன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் தமிழகத்தின் பூவரசி பதிப்பக வெளியீடாக
0012 0013 0014 0015 0016
Bookmark the permalink.

Leave a Reply