தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த உயர்தர வகுப்புக்களில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்ட வழிகாட்டல் கருத்தரங்கு 04.03.2017 சனி, 05.03.2017 ஞாயிறு ஆகிய தினங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்வில் வடமாகாண தமிழ்ப்பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஈ.குமரன், தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ப் … மேலும் வாசிக்க