சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் நினைவரங்கம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் இணைந்து முன்னெடுக்கும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் எதிர்வரும் 10.03.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. . இங்கிலாந்தில் வாழும் வைரவநாதன் சிவரதனின் ஆதரவில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் வாழ்த்துரையை கல்லூரி … மேலும் வாசிக்க











