தங்கத்தாத்தா விழா
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத் தமிழ் மன்றமும் இணைந்து முன்னெடுத்த தங்கத்தாத்தா நினைவு விழா 19.07.2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முத்துத்தம்பி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளருமாகிய அ.பௌநந்தி கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் இ.பசுபதீஸ்வரன் வரவேற’;புரையாற்றினார். . இன்றைய சமூகத்தை … மேலும் வாசிக்க











