யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதிவிழா
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி விழா கடந்த 04.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. . திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச்சங்க இல்லப் பிள்ளைகள் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தமையைத் தொடர்ந்து மானிப்பாய் கலைக்கோவில் நாட்டியப் பள்ளி மாணவிகள் அதன் இயக்குநர் செல்வாம்பிகை வீரசிங்கத்தின் நெறியாள்கையில் வரவேற்பு ஆடலை வழங்கினர். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் த.அருள்குமரன் … மேலும் வாசிக்க











